
அழகிய தமிழ் மலர்
நாளும் மலர்ந்திருக்க
அதை சூட தமிழர்
இல்லையோ!!
நாளும் மலர்ந்திருக்க
அதை சூட தமிழர்
இல்லையோ!!

மண்ணில் நல் கவிதை
சொன்ன பாரதி
அவன் சொல்லை
யாரும் அறியவில்லையோ!!!
சொன்ன பாரதி
அவன் சொல்லை
யாரும் அறியவில்லையோ!!!

தமிழ் என்ற சொல்
சொன்னால் வாய் மணக்கும்
அதை அறிந்தால்
உன் புகழ் மணக்கும்
சொன்னால் வாய் மணக்கும்
அதை அறிந்தால்
உன் புகழ் மணக்கும்

நல்ல தமிழ் வீணை
இருக்க
பிற வாத்தியம்
அறிய துடிக்கும் தமிழா!!
தமிழனாய் பிறந்த
பெருமை அடைந்திடுவீர்
என்னாளுமே!!

No comments:
Post a Comment