தமிழன்பனின் தமிழின்பம்

Monday, March 12, 2007

வசந்த கால கோலங்கள்


இசை ஞானி இளையராஜாவும்,கவி பேரராசு கண்ணதாசனும் இணைந்த முதல் இசை சங்கமம்

Sunday, February 18, 2007

தமிழ் தாகம்





இருள் சூழ்ந்த
வானில்
அங்கங்கே வெளிச்சங்கள்




இதயத்துடிப்பின்
நாதத்தில்
தமிழ்த்தாக கவிதைகள்




இமைக்காமல் பார்க்கிறேன்
இனம் காக்கும் தமிழனை!!
போராட்டங்களைத் தாண்டி
போராளியாய் போர்முனையில்
உயிர் விடும் என் தமிழனை




தமிழனாய் தரணியில்
பிறந்த பெருமையை
நான் கண்டேன் -உன்னாலே
என் ஈழத்தமிழனே!!

Saturday, January 27, 2007

காலங்களின் கோலங்கள்

சின்ன சிறு வயதினிலே
அந்த ஆத்தங்கரை ஓரத்திலே
ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தோம்
அந்த வாழ்க்கை ஏங்கு போனதுவோ
அந்த நினைவுகள் கண்களிலே
இன்னும் படமாய் மலந்திருக்க
அதை கொஞ்சம் நினைக்கையிலே
கண்களில் நீர் வழிய.........

அந்த வாழ்க்கை இனி
இங்கு வாராதோ
அந்த சுகம் இனி
நம்மை சேராதோ
அந்த காற்று நமை இனி
தீண்டாதோ
நம் உள்ளம் கவலை மறந்து
பாடாதோ

ஏன் இந்த மனித வாழ்க்கை?
சிறு வயதில் இன்பத்தின் சேர்க்கை
போகும் காலத்தில் துன்பத்தின் கோர்க்கை
இது மனித உயிர்க்கு விதிக்க பட்ட விதியா?

Friday, January 26, 2007

அருள்வாயே



நாளும் சின்றின்பம் கண்டேன்
வாழ்வின் போதையில் திலைத்தேன்
பாவம் செய்ய அஞ்ஞேன்
புண்ணியம் செய்ய மறந்தேன்


கண்ணிருந்தும் குருடனாய்
கண்ட இடம் போனேன்
மதியிருந்தும் மனிதாய்
வந்த பயனை மறந்தேன்
ஆலயமென்ற ஆழ்மனதை
சாக்கடை என்றே ஆக்கினேன்



உனை நினைத்து விட்டேன் - முருகா
எனை மறு - பதனிடு செய்து விட்டேன்
நாளை என்ற ஒர் நாளில்
இந்த எளியோனுக்கு அருள்வாயோ
பாவ பட்ட மனித வாழ்வினிலிருந்து
மோச்சம் பெற்று தருவாயோ!



இப்பிறப்பும் எனக்கு வேண்டாம்- இனி
எப்பிறப்பும் எனக்கு வேண்டாம்
பிறவா வரம் தந்து என்னை மனிப்பாயா!!

Sunday, January 21, 2007

இன்று நாளை

இன்று!!
விதைத்து-விட்டேன்
இனிய இலட்சியங்கள்
நினைத்து-விடேன்
அழகிய ஆசைகள்
செதுக்கி விட்டேன்
எழிய ஏணிப்படிகள்

நாளை!!
விதைத்த விதைகள்
வேர் விடப்படும்
நினைத்த ஆசைகள்
நிறை வேறட்டும்
செதுக்கிய ஏணிப்படிகள்
வெற்றிப்படிகள் ஆகட்டும்

தமிழனே


அழகிய தமிழ் மலர்
நாளும் மலர்ந்திருக்க
அதை சூட தமிழர்
இல்லையோ!!

மண்ணில் நல் கவிதை
சொன்ன பாரதி
அவன் சொல்லை
யாரும் அறியவில்லையோ!!!


தமிழ் என்ற சொல்
சொன்னால் வாய் மணக்கும்
அதை அறிந்தால்
உன் புகழ் மணக்கும்

நல்ல தமிழ் வீணை
இருக்க
பிற வாத்தியம்
அறிய துடிக்கும் தமிழா!!

தமிழனாய் பிறந்த
பெருமை அடைந்திடுவீர்
என்னாளுமே!!

Monday, January 15, 2007

காதலால்






என்றோ எழுதி வைத்த நினைவுகள்
இன்று நெஞ்சினில் ஆடுது தன்னாலே!!
எழுதிய நினைவுகள் யாவும் இன்று
காகித கப்பலாய் முழ்குது தன்னாலே!!
ரோஜாவும் இன்று தன்
முட்களால் குத்துது தன்னாலே!!


பழகிய நாட்களின்
ஈர கசிவு நெஞ்சினில்
இன்னும் இருக்க
உன் வயதும் என் வயதும்
கொஞ்சம் தடை சொல்ல
மூத்தவளே உனை
ஏன் நேசித்தேன்?


பள்ளி முடிந்து
நான் வீடு செல்ல மறந்து
சென்றேன் தோழனுடனே
சற்றே சுற்றி திரியவே

வீடு திரும்ப நாளியாக
தகப்பன் நின்றார் பிரம்போடு
செத்தோம் என்று நான் எண்ண
வந்தாய் நீயும் தெய்வமாய்
ஒரு போய் சொல்லி
எனைக் காப்பாற்றினாய்

அந்த சின்ன வயதினிலே
உன்னை எனக்கும் பிடித்தது
அதை மடலாய் எழுதி வைத்தேன்
உன்னிடம் கொடுப்பதற்க்கு!!


பிடுங்கி எரிந்தார்கள்
என் சகோதிரிகளே!!
அன்று சொல்லா
என் மனதை இன்றும்
சொல்ல துடிகின்றேன்

நீ இன்னும்
மண-மா(காதலால்)!!