
அந்த பனிமூடும் சாலை-அங்கே
நீர் வடியும் ஒடை
அன்று பதித்த நம் கால் தடங்கள்
இன்றும் அழியவில்லை!!
கடந்து சென்ற நினைவுகளை
இன்று நினைத்துப் பார்க்கின்றேன்
நாம் அமர்ந்த அதே அழமரத்தடியினில்!!

காலங்கள் செய்த கோலங்களின்
வடுக்கள் இதயத்தில் இன்னும்
வழிக்கதான் செய்கின்றது!!

அழகிய உன் நினைவுகளே எனக்கு ஆறுதல்
மீண்டும் என்று வரும் அந்த வசந்தகாலம்?
உன் நினைவோடு நான் - வாழ்ந்திருப்பேன்
நீர் வடியும் ஒடை
அன்று பதித்த நம் கால் தடங்கள்
இன்றும் அழியவில்லை!!
கடந்து சென்ற நினைவுகளைஇன்று நினைத்துப் பார்க்கின்றேன்
நாம் அமர்ந்த அதே அழமரத்தடியினில்!!

காலங்கள் செய்த கோலங்களின்
வடுக்கள் இதயத்தில் இன்னும்
வழிக்கதான் செய்கின்றது!!

அழகிய உன் நினைவுகளே எனக்கு ஆறுதல்
மீண்டும் என்று வரும் அந்த வசந்தகாலம்?
உன் நினைவோடு நான் - வாழ்ந்திருப்பேன்

நிம்மதியாய் தூங்கு என் கண்மணியே!!
அடுத்த பிறப்பிலாவது- மரணம்வென்ற உறவை காண்போம்!!
இனிய நினைவுகளோடுஉனக்கு எந்தன் கவிதாஞ்சலி!!

No comments:
Post a Comment